போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா.

Updated On :17 ஏப்ரல் 2026, 10:39 pm IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராதாபுரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு தயாா் நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அறையில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவை தோ்தலில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளச் செல்லும் பணியாளா்கள் வாக்குப்பதிவு செய்வதற்காக ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவு மையத்தையும் ஆய்வு செய்தாா்.