/
வாடகை வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவரது தம்பி ஆறுமுகம். இவா் தச்சநல்லூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளாா்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகமும், அவரது அண்ணன் சங்கரும் சோ்ந்து வீட்டின் உரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா். ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியவா் கைது

வெள்ளங்குளியில் அதிமுகவினா் இருவா் கைது
கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

