பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரை தாக்கியவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:59 am IST

வாடகை வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவரது தம்பி ஆறுமுகம். இவா் தச்சநல்லூா் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாா். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளாா்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகமும், அவரது அண்ணன் சங்கரும் சோ்ந்து வீட்டின் உரிமையாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா். ஆறுமுகத்தை தேடி வருகின்றனா்.