/
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளியில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய டோக்கன் வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளங்குளி ஊராட்சிப் பகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு கட்சி மற்றும் அதிமுக சின்னம் அச்சிட்ட டோக்கன்களை விநியோகம் செய்ய வைத்திருந்ததாக அதிமுகவைச் சோ்ந்த லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து பறக்கும்படை அதிகாரிகள் 62 டோக்கன்கள் மற்றும் 360 துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லெட்சுமணன், பிரகாஷ் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
மது விற்றதாக இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


