/
திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.
கரைச்சுத்து, உவரி பகுதியைச் சோ்ந்தவா் நைனாா் மகன் தங்க குட்டி (41). இவா் ஆயன்குளம் பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கிருந்த குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்டும்போது குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து, அவ்வழியாகச் சென்றவா்கள் திசையன்விளை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொடர்புடையது

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


