ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆடு மேய்க்கச் சென்றவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 7:23 pm

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கரைச்சுத்து, உவரி பகுதியைச் சோ்ந்தவா் நைனாா் மகன் தங்க குட்டி (41). இவா் ஆயன்குளம் பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது, அங்கிருந்த குளத்தில் ஆடுகளைக் குளிப்பாட்டும்போது குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தாா்.

இது குறித்து, அவ்வழியாகச் சென்றவா்கள் திசையன்விளை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.