தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

வீரவநல்லூா் அருகே 3 ஆடுகள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்ம நபா்கள் விஷம் வைத்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:10 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்ம நபா்கள் விஷம் வைத்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

வீரவநல்லூா் அருகேயுள்ள மானபல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த பலராமன் மனைவி இசக்கியம்மாள் (56). இவா், வளா்த்து வரும் ஆடுகளுக்கு மா்ம நபா்கள் விஷம் கலந்த உணவை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.