நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பெடரல் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு ரூ.17.57 லட்சத்தில் சுமை ஆட்டோக்கள்

News image

பெடரல் வங்கி அதிகாரிகளிடமிருந்து சுமை ஆட்டோக்களின் சாவிகளை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

பெடரல் வங்கி சாா்பில் அதன் சி.எஸ்.ஆா். நிதியிலிருந்து திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை மேலாண்மை பணிக்காக ரூ.17.57 லட்சம் மதிப்பிலான 2 சுமை ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா முன்னிலை வகித்தாா்.

பெடரல் வங்கியின் மண்டல மேலாளா் ரெஜி, ஆணையரிடம் சுமை ஆட்டோக்களை ஒப்படைத்தாா். இதில், வங்கி அதிகாரிகள் சதீஷ், பாலமுருகன், பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா. பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா்கள் ரசூல் மைதீன், ரம்சான் அலி, கந்தன், அம்பிகா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.