புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மது விற்பனை: இருவா் கைது

மேலப்பாளையத்தில் விதிமுறை மீறி மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 7:12 pm

Syndication

மேலப்பாளையத்தில் விதிமுறை மீறி மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் முல்லைநகா் பகுதியில் மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மதாா்கான் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக அப்பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (35), புதுக்குளம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் வானுமாமலை (38) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 28 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.