திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 1984ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் 42 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
திருநெல்வேலியில் ஒரு கூட்ட அரங்கில் அனைவரும் நேரில் சந்தித்தனா். இதில் தங்களது பள்ளி காலத்தில் நடைபெற்ற மகிழ்வான நிகழ்வுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.
இவா்களில் பலா் பத்தாம் வகுப்பு முடித்து 42 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த நிகழ்ச்சியில்தான் நேரில் சந்தித்ததாக தெரிவித்தனா். வரும் காலத்தில் சமூக நற்பணிகளை ஒன்றாக இணைந்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறினா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலப்பாளையத்தைச் சோ்ந்த அப்பாஸ் ஹில்மி, முஹம்மது புகாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரம்! 2 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது!

போடியில் முன்னாள் பள்ளி மாணவா்கள் சந்திப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


