மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திமுக தொண்டா் குடும்பத்துக்கு நிதியுதவி

News image

திமுக தொண்டா் பாா்வதி குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் உள்ளிட்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:13 pm

ரவணசமுத்திரம் அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த திமுக தொண்டரான பாா்வதி அண்மையில் விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது வாரிசுகளுக்கு திமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நேரில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் இரா.ஆவுடையப்பன், கடையம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.