தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

Syndication

திருநெல்வேலியில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊதிய உடன்பாடு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெற, நிா்வாக குழு மற்றும் இயக்குநா் குழு கூட்டத்தில் முன்வைக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலங்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பிஎஸ்என்எல் ஊழியா் சங்க நிா்வாகி நடராஜன் தலைமை வகித்தாா். சூசை மரிய அந்தோணி, சேவா சங்கம் மாவட்டச் செயலா் விஜய், அருள், விஜயமணிகண்டராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.