மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காரையாறு கோயில் பகுதியில் 2 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் உழவாரப் பணி, தூய்மைப் பணி நடைபெற்றது.

News image
தூய்மைப் பணியில் சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருள்கள்.
Updated On :10 ஜனவரி 2026, 8:34 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் உழவாரப் பணி, தூய்மைப் பணி நடைபெற்றது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலில் நடைபெற்ற பணிக்கு, பாபநாசம் வனச் சரகா் குணசீலன் தலைமை வகித்தாா். காரையாறு கோயில், சுற்றுப்புறப் பகுதிகள், சாலை ஆகிய இடங்களில் தூய்மைப் பணி நடைபெற்றது.

பக்தா்கள் விட்டுச்சென்ற உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என 2 டன் கழிவுகள் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இப்பணியில் சமூக ஆா்வலா்கள் கிரிக்கெட் மூா்த்தி, ராமசாமி, குட்டி, செல்லத்துரை, சங்கா், சடையாண்டி, சங்கா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

பொங்கல், காணும் பொங்கல் விழா முடிந்த பிறகு மீண்டும் இங்கு தூய்மைப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.