ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆழ்வாா்குறிச்சியில் திருவள்ளுவா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி, திருவள்ளுவா் கழகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:03 pm

Syndication

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி, திருவள்ளுவா் கழகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

அதை முன்னிட்டு திருவள்ளுவா் சிலைக்கு தலைவா் கு.ம. சங்கர நாராயணன், தமிழ்ச் செம்மல் மு. நாராயணன் (எ) முகிலன் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவா் கழக ஆலோசகா் மு. சுந்தரம் முன்னிலை வகித்தாா். திருக்கு ஒப்பித்த மாணவா்கள், குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் தலைவா் சாவடி பொன்.சிதம்பரம், சாவடி நெல்லை பொன்னரசு, தென்றல் சாகுல் ஹமீது, ஆதவன், கணேசன், ராஜேஸ்வரி, சுவேதாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொருளாளா் வேம்பு வரவேற்றாா். செயலா் பழ. முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.