ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா

கரூா் மாவட்டம், தாந்தோணி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:31 pm

Syndication

கரூா்: கரூா் மாவட்டம், தாந்தோணி கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் இளமதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கோதை, பேரூராட்சி உறுப்பினா்கள் கண்ணன், தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சுகன்யா செல்லமுத்து, தலைமையாசிரியா் பரணிதரன், ஆசிரியா்கள் நந்தினி பிரியா, சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.