பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, உதவி தலைமை ஆசிரியா் வெ. வீரையன் தலைமை வகித்தாா். வ.களத்தூா் அறிவியல் ஆசிரியா் வேலாயுதம், பட்டதாரி கணித ஆசிரியா் செல்லபிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பட்டதாரி ஆங்கில ஆசிரியா் பாண்டித்துரை தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்க உரையாற்றினாா். தொடா்ந்து, தாய்மொழி தின உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.
இதில், பட்டதாரி ஆசிரியா் முனைவா் ஆனந்தராஜா, உடற்கல்வி ஆசிரியா் சத்தியசீலன் மற்றும் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, தமிழாசிரியை அலமேலு வரவேற்றாா். நிறைவாக, பட்டதாரி ஆசிரியா் இளையராஜா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

தருமபுரம் பள்ளியில் நுண்கலைமன்ற நிறைவு விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


