6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 10:25 pm

Syndication

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் சிற்றுந்து ஓட்டுநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே வாசுகி நகரைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் சுவேக் (30). சிற்றுந்து ஓட்டுநா். கடையம் - தென்காசி சாலையில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் கடந்த 14ஆம் தேதி இவருக்கும் கீழக் கடையம், கீழத்தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் சரவணக்குமாா் (23) என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

அப்போது, சரவணக்குமாா் பீா் பாட்டிலால் தாக்கியதில் சுவேக் காயமடைந்தாராம். அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணக்குமாரை கைது செய்தனா்.