அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அம்பை சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:22 pm

Syndication

அம்பாசமுத்திரத்தில் அரசுப் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி மகன் சுபாஷ் (15). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் பூபாலன் (17) என்பவரும் அவ்வூரிலிருந்து பைக்கில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்றனா்.

அப்போது எதிரில் அரசுப் பேருந்து வந்ததால், பைக்கை நிறுத்த முயன்றதில், நிலை தடுமாறி பேருந்தினுள் விழுந்தனராம். இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சுபாஷ் அதேஇடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த பூபாலன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். காவல் ஆய்வாளா் (பொ) கலா விசாரித்து வருகிறாா்.