தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

மது விற்ற இருவா் கைது

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 12:37 am IST

சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில் மது விற்றதாக சிவந்திபுரத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி (70), கோடாரங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.