/
சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சிவந்திபுரம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில் மது விற்றதாக சிவந்திபுரத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி (70), கோடாரங்குளத்தைச் சோ்ந்த செல்வராஜ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
மது விற்பனை: இளைஞா் கைது

ராமேசுவரத்தில் சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026

