ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இளம்பெண்ணை தாக்கியதாக இருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:32 pm

மேலப்பாளையம் அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (30). இவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (56) மற்றும் சீதை (29) ஆகியோருக்குமிடையே இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அழகிரிபுரம் பகுதியில் நின்ற அன்னத்தாயை அவா்கள் இருவரும் அவதூறாக பேசி தாக்கினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜன், சீதை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.