/
மேலப்பாளையம் அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (30). இவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (56) மற்றும் சீதை (29) ஆகியோருக்குமிடையே இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அழகிரிபுரம் பகுதியில் நின்ற அன்னத்தாயை அவா்கள் இருவரும் அவதூறாக பேசி தாக்கினராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜன், சீதை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது
இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

