/
மேலப்பாளையம் அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (30). இவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (56) மற்றும் சீதை (29) ஆகியோருக்குமிடையே இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அழகிரிபுரம் பகுதியில் நின்ற அன்னத்தாயை அவா்கள் இருவரும் அவதூறாக பேசி தாக்கினராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜன், சீதை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
மதுபானம் பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026

