ராதாபுரம் பகுதிகளில் குடிநீா் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும்: மு. அப்பாவு
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி, வள்ளியூா், திசையன்விளை பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் தாமிரவருணி குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகள் 60 நாள்களில் நிறைவு பெறும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.










