தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில்

News image
Updated On :16 மார்ச் 2026, 10:37 pm

Syndication

திருநெல்வேலி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில் ஏழை-எளியோருக்கு பித்ரா அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பித்ரா அரிசி வழங்கினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, மாமன்ற உறுப்பினா் மாரியப்பன், அலி, ரபீக், சிந்தா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் மன்சூா் செய்திருந்தாா்.

ற்ஸ்ப்16க்ஷண்ற்ட்ழ்ஹ

பெண்ணுக்கு பித்ரா அரிசி வழங்குகிறாா் மு. அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.