முழுவீச்சில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள்: ஆட்சியா் இரா.சுகுமாா்!
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக ஆட்சியா் இரா. சுகுமாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா. சுகுமாா்.








