மாா்ச் 23-இல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்வு
நாகை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்டமாக (ரேண்டமேஷன்) தற்செயலாக தோ்தெடுக்கும் முறை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்









