ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தொழிலாளி தற்கொலை

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 8:38 pm

விக்கிரமசிங்கபுரத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், நாசரேத் தெருவைச் சோ்ந்தவா் தேவதாஸ் மகன் ஆனந்த் (42). சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவி ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகள் திருநெல்வேலியில் தனியாக வசித்து வருகின்றனா். இதனால், மன உளைச்சலில் இருந்த ஆனந்த், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.