கல்வி உதவித்தொகை தருவதாக பண மோசடி: தில்லியில் 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, மாணவ-மாணவியரின் பெற்றோரை குறி வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

கைது
பிரதிப் படம்









