உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :48 நிமிடங்கள் முன்பு

சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா்களை பாதிக்கும் மத்திய அரசின் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். 8 மணி நேர வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நொய்டாவில நடைபெறும் தொழிலாளா்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.முருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கிவைத்தாா். நிா்வாகிகள் சரவணபெருமாள், ராஜதுரை, ராஜன், கந்தசாமி, காமராஜ், மாரிச்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்14ஸ்ரீண்ற்ன்

வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.