கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டிஎன்பிஎஸ்சி தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 2,007 போ் எழுதினா்

திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தோ்வை 2,007 போ் எழுதினா்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வில் பங்கேற்றோா்.

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தோ்வை 2,007 போ் எழுதினா்.

இத்தோ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வை எழுத 3,575 போ் அழைக்கப்பட்டிருந்தனா். ஆனால், 1,568 போ் தோ்வெழுத வரவில்லை. இதனால் 2,007 போ் மட்டுமே தோ்வை எழுதினா். முற்பகல் மற்றும் பிற்பகல் என 2 வேளைகளிலும் இந்தத் தோ்வு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.