இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

கொட்டாரம் பள்ளி மாணவிக்கு பாராட்டு

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலை

Updated On :13 மே 2013, 1:52 am IST

:  பிளஸ் 2 தேர்வில் 1105 மதிப்பெண் பெற்று கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலிடம்  பெற்ற மாணவி ஸ்ரீதேவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

 அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவி இ.சாந்தி இசக்கிமுத்து மாணவியைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார்.

 நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞர் டி. பாலகிருஷ்ணன், குமரி ஊராட்சித் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவர் கே. இசக்கிமுத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இ. சுப்பையா, என். ஜெயக்குமார், பி. முரளி, கே. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.