தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

நாகர்கோவிலில் விவசாய காங்கிரஸ் கூட்டம்

  கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:52 am IST

  கன்னியாகுமரி மாவட்ட விவசாய காங்கிரஸ் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

 மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். ராஜன் தலைமை வகித்தார், துணைத் தலைவர்கள் குமார், சிவபாலன், ராஜ்குமார், குமாரசுவாமி, கிஷோர், வட்டாரத் தலைவர்கள் டிட்டோ, ராஜேஷ், ஆன்றனி மைக்கேல், முருகேசன், பொன். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 வறட்சியால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை ஆய்வுக்குழு புறக்கணித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.