தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க 2 நாள் பயிலரங்கம் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கின் முதல் அமர்வுக்கு மாநிலத் தலைவர் மு. கயத்தாறு தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ந. பர்வதராஜன் பேசினார். 2-வது அமர்வுக்கு மாநில துணைப் பொதுச்செயலர் ம. எட்வின் பிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலர் ஆ. சுப்பிரமணியன் பேசினார். 3-வது அமர்வுக்கு மாநில அமைப்புச் செயலர் அ. அருணகிரியார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் க.இசக்கியப்பன் பேசினார்.
2-ம் நாள் பயிலரங்கில் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் சி. முத்துக்குமாரசுவாமி, மாநில பொருளாளர் ஆ. மதலைமுத்து, மாநிலச் செயலர்கள் மூ. மணிமேகலை, அ. ஜெயராணி ஆகியோர் பேசுகின்றனர். மாவட்டத் தலைவர் ஆர். ஹெர்பர்ட் ராஜா நன்றி கூறுகிறார்.
திங்கள்கிழமை நடைபெறும் 2-ம் நாள் பயிலரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


