தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பாஜக பொறுப்பாளர்கள் குழித்துறையில் ஆலோசனை

பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:53 pm IST

பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, விளவங்கோடு தொகுதி அமைப்பாளர் கே.எஸ். முருகன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ஆர்.டி. சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நாகராஜ் சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், கோட்டப் பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் சக்திகேந்திரம், மகா சக்திகேந்திரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மத்திய அரசின் நலத் திட்டங்களை அனைத்து மக்களிடம் கொண்டு செல்வது,  தேர்தல் பணிகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.