சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

பாஜக பொறுப்பாளர்கள் குழித்துறையில் ஆலோசனை

பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:00 am IST

பாரதிய ஜனதா கட்சியின் விளவங்கோடு, கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, விளவங்கோடு தொகுதி அமைப்பாளர் கே.எஸ். முருகன் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ஆர்.டி. சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நாகராஜ் சிறப்புரையாற்றினார். நாடாளுமன்ற தொகுதிப் பொறுப்பாளர் வேல்பாண்டியன், கோட்ட அமைப்புச் செயலர் கிருஷ்ணன், கோட்டப் பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாவட்ட பொதுச் செயலர் சி.எம். சஜு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் சக்திகேந்திரம், மகா சக்திகேந்திரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மத்திய அரசின் நலத் திட்டங்களை அனைத்து மக்களிடம் கொண்டு செல்வது,  தேர்தல் பணிகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.