குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகளை வெள்ளம் அடித்துச் சென்றதால் பழங்குடி இளைஞர்கள் பாலம் அமைத்து அவற்றை சீரமைத்தனர்.
பேச்சிப்பாறை மோதிரமலையிலிருந்து 2 கி.மீ.தொலைவிலுள்ள கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் மழை வெள்ளத்தால் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் ரெகுகாணி தலைமையில் மரத்தடிகளை எடுத்து வந்து 2 தற்காலிக பாலங்களை அமைத்துக் கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளம் எனப் பெயர் மாற்றம்! மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அவைத் தலைவர் சொன்னது என்ன?

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


