சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் சாவு

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே  நட்டாலம் கக்கோடுகுளம் கரையில் புதன்கிழமை காலையில் கேட்பாரற்ற நிலையில் ஆட்டோ நின்றதை அங்கு குளிக்க வந்தவர்கள் பார்த்தனர். தொடர்ந்து அவர்கள் குளத்து நீரில் ஒருவரது சடலம் மிதப்பதையும் பார்த்து  மார்த்தாண்டம் போலீஸாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்புப் படை வீரர்கள் வந்து குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர்.  போலீஸார் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் நட்டாலம் இடைக்கோட்டான்விளை பகுதியைச் சேர்ந்த ராஜையன் மகன் ஆட்டோ ஓட்டுநரான ராஜேஷ் (35) என்பது தெரியவந்தது. 
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.