பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

படந்தாலுமூடு கல்லூரியில் பயிலரங்கம்

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கற்றல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:45 am

DIN

களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கற்றல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் கீதா பான்ஸ் குத்துவிளக்கேற்றினார். தலைவர் பான்ஸ் ஜாய் விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். திருவனந்தபுரம் அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரி பேராசிரியர் ஐசக்பால் பேசினார். விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கமல செல்வராஜ் சான்றிதழ்கள் வழங்கினார்.
பேராசிரியை ரோஸ்லின் ஷீபாராணி வரவேற்றார். பேராசிரியை கலை சுசீலா நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவ ஆசிரியர்கள் ஷைனி, அபிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.