வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாகர்கோவிலில் மறியல்: 120 பேர் கைது

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்க வலியுறுத்தி கிறிஸ்தவ சேனை அமைப்பினர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:24 am

DIN

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்க வலியுறுத்தி கிறிஸ்தவ சேனை அமைப்பினர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிறிஸ்தவ சேனை அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தலைவர் தியோடர்சேம் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர்கள் பீட்டர்,ஈசாக், செயலர் சாலமோன் பொருளாளர் ஜான் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து துணைக்காவல் கண்காணிப்பாளர் கோபி தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட 63   பெண்கள் உள்பட 120  பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.