அஞ்சுகிராமம் பேரூராட்சி, காணிமடம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
காணிமடம் சந்திப்பில், மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 3.50 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைகுமார் தலைமை வகித்தார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பி.சாம்சுரேஷ்குமார் வரவேற்றார். உயர்கோபுர மின் விளக்கை ஏ.விஜயகுமார் எம்.பி. இயக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட அதிமுக துணைச் செயலர் ஏ.ஞானசேகர், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் ஏ.கனகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

