அஞ்சுகிராமம் பேரூராட்சி, காணிமடம் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
காணிமடம் சந்திப்பில், மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 3.50 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைகுமார் தலைமை வகித்தார். தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் பி.சாம்சுரேஷ்குமார் வரவேற்றார். உயர்கோபுர மின் விளக்கை ஏ.விஜயகுமார் எம்.பி. இயக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட அதிமுக துணைச் செயலர் ஏ.ஞானசேகர், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவர் ஏ.கனகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு..! ஹைதராபாதை வீழ்த்துவாரா பாண்டியா?

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!
மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

