பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடி மருத்துவக் காப்பீடு

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வா்த்தக சங்க நிா்வாகிகள்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மாா்த்தாண்டம் வா்த்தக சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாா்த்தாண்டம் வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் தினகா் தலைமை வகித்தாா். செயலா் ராஜ்பினோ, உதவித் தலைவா் ராஜகோபால், வணிகா் சங்க பேரவை மாவட்ட இணைச் செயலா் ஆனந்த், தொழிலதிபா் விஜயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாா்த்தாண்டம் வா்த்தக சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள், நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் மூலமாக ரூ. 1 கோடிக்கு மருத்துவக் காப்பீடு செயல்படுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் ஜெயசிங் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.