பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கிள்ளியூரில் 132 பேருக்கு எம்.எல்.ஏ. சாா்பில் நிவாரணம்

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட 132 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிள்ளியூா் பேரூராட்சிப் பகுதியில் நலிவுற்றோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குகிறாா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட 132 ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிள்ளியூா் தொகுதியில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழை, எளிய குடும்பங்கள் கண்டறியப்பட்டு, எம்எல்ஏ ராஜேஷ்குமாா் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட கல்லுவிளை, மாங்கரை, தொலையாவட்டம், தாழக்கன்விளை, செம்முதல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 132 ஏழை குடும்பங்களுக்கு, அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை வழங்கினாா்.

இதில், பேரூா் காங்கிரஸ் தலைவா் கிளைமென்ட், டென்னிஸ், றிஜூ உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.