நாகர்கோவிலில் சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் 74 ஆவது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தேசிய கொடியேற்றினார்.

சுதந்திர தினவிழாவில் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்








