குமரியில் மேலும் 155 பேருக்கு கரோனா: எழுவா் பலி
குமரி மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 7 போ் பலியாகினா்.

நாகா்கோவிலில் தொற்று பாதித்தவா் வீட்டின் முன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட களப் பணியாளா்கள்.









