தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.32 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.









