குமரியில் மேலும் 19 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 19 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 19 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,975ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தோரில் 15 போ் சனிக்கிழமை குணமடைந்தனா். இதையடுத்து, கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,568 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புடன் 153 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனா். மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்ததால் கரோனா பலி எண்ணிக்கை 254ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...