தக்கலையில் மனித உரிமை விழா
அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பெண்ணுக்கு விருது வழங்குகிறாா், பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ்.









