எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அஞ்சல் துறை சாா்பில் டிச.16இல் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:29 pm

DIN

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில், நாகா்கோவிலில் உள்ள அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (தலைமை அஞ்சலகக் கட்டடம் 2ஆவது மாடி) நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது குறைகளை கடிதம் மூலமாக, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா், கன்னியாகுமரி கோட்டம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு திங்கள்கிழமைக்கு முன் (டிச. 14) கிடைக்குமாறு அனுப்பலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.