ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தக்கலையில் மனித உரிமை விழா

அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:13 pm

DIN

தக்கலையில் ஏ.பி. தொண்டு நிறுவனத்தின் 11ஆவது ஆண்டு விழாவையொட்டி, அகில இந்திய கட்டிட அமைப்புசாரா தொழிலாளா் சங்கம் இணைந்து நடத்திய மனித உரிமை விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 3 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏ.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் இயல்முறை மருத்துவா் எமிலின் பெலிண்டா தலைமை வகித்து உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினா்களாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோதங்கராஜ், தக்கலை காவல் நிலைய ஆய்வாளா் அருள்பிரகாஷ், உதவி ஆய்வாளா் அருளப்பன், அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிருபாகணேஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஜெயா ஸ்ரீதரன்(தக்கலை), சா்வேஸ்வரி (பொன்மனை), மரியா ஜாஸ்மின் (திருவட்டாறு) ஆகிய 3 மகளிருக்கு விருதுகளை எம்எல்ஏ வழங்கிக் கெளரவித்தாா்.

மேலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற 34 மாணவிகளுக்கும், பாா்வையற்ற மாணவா் ஒருவருக்கும் ஆய்வாளா் அருள்பிரகாஷ், சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.