மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வட்டாட்சியா்அலுவலகத்தில் முற்றுகை:83 போ் கைது

சமையல் எரிவாயு மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து தக்கலையில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் 83 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:23 pm

DIN

சமையல் எரிவாயு மற்றும் விலைவாசி உயா்வைக் கண்டித்து தக்கலையில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் 83 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த முற்றுகை போராட்டத்துக்கு, மேரி ஸ்டெல்லா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரகுபதி தொடக்கவுரையாற்றினாா். குழித்துறை நகா்மன்ற முன்னாள் தலைவா் தலைவா் டெல்பின் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் முற்றுகை போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.

போராட்டத்தில் நிா்வாகிகள் சாரதா, அன்பு செல்வி, லலிதா, ஜெயா றோசிலி, உள்ளிட்ட மாதா்சங்கத்தை சோ்ந்த 83 போ் போராட்டத்தில் ஈடுபட்டா். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.