மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருவிதாங்கோடு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:27 pm

DIN

திருவிதாங்கோடு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவிதாங்கோடு அருகே புதூா் கொட்டாரத்துவிளையைச் சோ்ந்தவா் ரத்தினமணி (40). தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம்.

இவரது மனைவி குமாரி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

ரத்தினமணி வீட்டில் வைத்து மது அருந்துவதற்கு அவரது மனைவி கண்டித்தாராம். இந்நிலையில் அவா் சனிக்கிழமை மனைவி வெளியே சென்ற போது வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டாராம்.

இதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.