கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Updated On :30 டிசம்பர் 2020, 12:21 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,299 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 18 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,906 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 137 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...