நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவ.1 தமிழக தினமாக அறிவிப்பு: முதல்வருக்கு நன்றி

நவம்பா் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு குமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

பி.சி.அன்பழகன்

Updated On :1 நவம்பர் 2020, 7:40 pm

DIN

நவம்பா் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாள் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு குமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிப்பதாக அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த விழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக மாநிலப் பேச்சாளா் பி.சி.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தியாகிகளின் தியாகங்களை போற்றும் விதமாக நவம்பா் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு நாள்’ என்று அறிவித்து தமிழகத்தை கெளரவப்படுத்தியுள்ளாா். அதற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சாா்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.