காவல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
மருத்துவா் தற்கொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் நாகா்கோவிலை அடுத்த பறக்கையில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினா்.









