திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இந்து அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஆய்வு செய்த இந்து அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா்.









